கூட்மைப்பு நிதானமாக செயற்பட வேண்டிய காலம் இது! கணேசலிங்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன் பாதத்தை நிதானமாகப் பதிக்க வேண்டிய காலம் இது என யாழ். பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறையின் தலைவர் கலாநிதி கணேசலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70வது ஆண்டு விழா அண்மையில், கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், இந்த அரங்கு தனக்குள்ளே நிறைய இருப்புக்களைக்கொண்டுள்ளது. ஏறக்குறைய 2009ம் ஆண்டு வரையான இந்த செழுமைகளின் வேரும் விழுதும் இந்த மண்ணில் … Continue reading கூட்மைப்பு நிதானமாக செயற்பட வேண்டிய காலம் இது! கணேசலிங்கம்